முகப்பு | தொடக்கம் |
நாடன் என்கோ? |
49 |
நாடன் என்கோ? ஊரன் என்கோ? |
|
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ? |
|
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? |
|
புனவர் தட்டை புடைப்பின், அயலது |
|
5 |
இறங்கு கதிர் அலமரு கழனியும், |
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|