முகப்பு | தொடக்கம் |
நெல்லும் உயிர் அன்றே |
186 |
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; |
|
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: |
|
அதனால், யான் உயிர் என்பது அறிகை |
|
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசிகீரனார் பாடியது.
|