முகப்பு | தொடக்கம் |
மாக விசும்பின் |
400 |
மாக விசும்பின் வெண் திங்கள் |
|
மூ ஐந்தான் முறை முற்ற, |
|
கடல் நடுவண் கண்டன்ன என் |
|
இயம் இசையா, மரபு ஏத்தி, |
|
5 |
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் |
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், |
|
உலகு காக்கும் உயர் ª..........க் |
|
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; |
|
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, |
|
10 |
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, |
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... |
|
...........................................................லவான |
|
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, |
|
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; |
|
15 |
போது அறியேன், பதிப் பழகவும், |
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் |
|
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; |
|
மறவர் மலிந்த த............................................. |
|
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, |
|
20 |
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் |
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, |
|
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், |
|
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! |
|
திணை அது; துறை இயன்மொழி. |