முகப்பு | தொடக்கம் |
மா வாராதே; மா வாராதே; |
273 |
மா வாராதே; மா வாராதே; |
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல், |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த |
|
செல்வன் ஊரும் மா வாராதே |
|
5 |
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் |
விலங்கிடு பெரு மரம் போல, |
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? |
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
| |
எருமை வெளியனார் பாடியது.
|