24 | செய்ந்நன்றி யறிதல் |
- | பிறர்செய்த உதவியை மறவாமை |
25 | தகை அணங்குறுத்தல் |
- | காதலியை நினைத்து உருகுதல் |
26 | தனிப்படர் மிகுதி |
- | தனிமைத் துயரம் |
27 | தெரிந்து செயல்வகை |
- | ஆராய்ந்து செய்தல் |
28 | நடுவு நிலைமை |
- | பொதுவாக இருத்தல் |
29 | நல்குரவு |
- | வறுமை |
30 | நன்றியில் செல்வம் |
- | பயனற்ற செல்வம் |
31 | நாணுத்துறவு (உரைத்தல்) |
- | நாணத்தை மீறுதலைக் கூறுதல் |
32 | நிலையாமை |
- | நிலையில்லாமை |
33 | நிறை யழிதல் |
- | மன அடக்கம் குலைதல் |
34 | நீத்தார்பெருமை |
- | துறவின் பெருமை |
35 | நெஞ்சொடு கிளத்தல் |
- | மனத்தோடு பேசல் |
36 | நெஞ்சொடு புலத்தல் |
- | மனத்தோடு ஊடுதல் |
37 | பசப்புறு பருவரல் |
- | பசலைத் துயரம் |
38 | படர்மெலிந்திரங்கல் |
- | நினைவுத்துயர் |
39 | படைச் செருக்கு |
- | படைத்திறம்/படையின் ஆற்றல் |
40 | பழைமை |
- | பழம் பெரும் நட்பு |
41 | பிறனில் விழையாமை |
- | மற்றவன் மனைவியை விரும்பாமை |
42 | புணர்ச்சி மகிழ்தல் |
- | கூடுதலின் இன்பம் |
43 |
புணர்ச்சி விதும்பல் |
- |
கூடுவதற்கான துடிப்பு |
44 | புலவி |
- | காதலர் பிணக்கு |
45 | புலவி நுணுக்கம் |
- | பிணக்கின் நுணுக்கம் |
46 | புல்லறிவாண்மை |
- | சிற்றறிவுடைமை |