24செய்ந்நன்றி யறிதல் -பிறர்செய்த உதவியை மறவாமை
25தகை அணங்குறுத்தல் -காதலியை நினைத்து உருகுதல்
26தனிப்படர் மிகுதி -தனிமைத் துயரம்
27தெரிந்து செயல்வகை -ஆராய்ந்து செய்தல்
28நடுவு நிலைமை -பொதுவாக இருத்தல்
29நல்குரவு -வறுமை
30நன்றியில் செல்வம் -பயனற்ற செல்வம்
31நாணுத்துறவு (உரைத்தல்) -நாணத்தை மீறுதலைக் கூறுதல்
32நிலையாமை -நிலையில்லாமை
33நிறை யழிதல் -மன அடக்கம் குலைதல்
34நீத்தார்பெருமை -துறவின் பெருமை
35நெஞ்சொடு கிளத்தல் -மனத்தோடு பேசல்
36நெஞ்சொடு புலத்தல் -மனத்தோடு ஊடுதல்
37பசப்புறு பருவரல் -பசலைத் துயரம்
38படர்மெலிந்திரங்கல் -நினைவுத்துயர்
39படைச் செருக்கு -படைத்திறம்/படையின் ஆற்றல்
40பழைமை -பழம் பெரும் நட்பு
41பிறனில் விழையாமை -மற்றவன் மனைவியை விரும்பாமை
42புணர்ச்சி மகிழ்தல் -கூடுதலின் இன்பம்
43 புணர்ச்சி விதும்பல் - கூடுவதற்கான துடிப்பு
44புலவி -காதலர் பிணக்கு
45புலவி நுணுக்கம் -பிணக்கின் நுணுக்கம்
46புல்லறிவாண்மை -சிற்றறிவுடைமை