|   17.
  முதுமொழிக்காஞ்சி - மதுரை கூடலூர் கிழார் இயற்றியது. பத்ததிகாரமாய் ஒவ்வோரதிகாரமும் பப்பத்துக் குறட்டாழிசையால் அமைந்தது. ஒவ்வோரடியும் ஒவ்வொரு முதுமொழி.
 (தொல்-பொருள்-490) 18.
  ஏலாதி - தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர்
  கணிமேதாவியர் (ஜைனர்) இயற்றியது. அவ்வாறு பொருளுரைக்கும் வெண்பாக்கள் (கடவுள்
 வாழ்த்து நீங்கலாக) எண்பதுடையது. |