ஆராய்ச்சி முன்னுரை

       "ஓடு மழை கிழியும் மதியம் போல
       மாட வீதியின் மணித்தேர் கடைஇ"         (4: 75 - 6)

எனவும்,

       "சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
       தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
       மாசறு விசும்பின் மறுநிறங் கிளர
       ஆசற விளங்கிய அந்தீந் தண்கதிர்
       வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
       கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய."  (6-3 - 8)

எனவும்,

       "ஏவுறு மஞ்ஞையின் இனைந்தடி வருந்த"     (7: 127)


எனவும்,

       "நன்மணி இழந்த நாகம் போன்றவள்
       தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப
       இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்"   (7: 131 - 3)

எனவும்,

       "வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று
       பண்டறி கிளையொடு பதியுங் காணாள்"      (8: 14 - 5)


எனவும்,

       "கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன
       இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்து"        (9: 4 - 7)

எனவும்,

       "காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய
       இராகுலன்"                          (9: 45 - 6)

எனவும்,

       "கந்த சாலியின் கழிபெரு வித்தோர்
       வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென
       அறத்தின் வித்தாங் காகிய உன்னையோர்
       திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன்" (10-46-49)

எனவும்,

       "ஆடுங் கூத்தியர் அணியே போல
       வேற்றோர் அணியொடு வந்தீரோ"        (12: 51 - 52)

எனவும்,

       "அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் ண்டைத்தாங்கு
       செயிர்வழங்கு தீக்கதி                  (12: 60 - 1)

எனவும்,

       "பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
       இரும்பெரு நீத்தம் புகுவது போல
       அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
       உளமலி உவகையொ டுயிர்கொளப் புகூஉம்." (12: 79-82)

எனவும்,