உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண் திலகம் ஆய திறல்அறிவன் அடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.
உரை