xvi
சிறப்புப்பாயிரம்
20. | தென்னாட்டில்வடநாட்டிற்குடநாட்டிற்குணநாட்டிற்றெவ் வரோடக், கன்னாட்டியமர்பொருதுகங்கைநீரூட்டுவித்துக்கண்டன் வேங்கை, எந்நாட்டுமெழுதியவன்றிருமரபோர்பெற்றபுகழ்யாவர் பெற்றார், அந்நாட்டுக்கொற்றமெல்லாமக்குரிசில்புகழொடவதரித்த தன்றே. | 21. | ஆற்றியமெய்ச்செல்வத்தாலளகையைவென்றிருங்கவி
னாலமரரூரை,
மாற்றியபொற்றடமதில்சூழ்வக்கபாகையினறத்தின்வடி வம்போலத், தோற்றியவக்கொங்கர்பிரான்சூழ்தமிழானாட்கொண்
டான்சுற்றத்தோடு,
போற்றியவிப்புவிமுழுதுந்தன்றிருப்பேர்மொழி
கொண்டேபுரந்தானம்மா.
|
22. | பிறந்துய்யக்கொண்டவனிப்பேருலகம்பெருவாழ்வுகூரு நாளில், நிறைந்த புகழ்ச்சனிநகர்வாழ்வில்லிபுத்தூரனைநோக்கி நீயுநானும், பிறந்ததிசைக்கிசை நிற்பப்பாரதமாம்பெருங்கதையைப் பெரியோர்தங்கள், சிறந்த செவிக்கமுதமெனத் தமிழ்மொழியின்விருத்தத்
தாற்செய்கவென்றான்.
|
23. |
இருக்காதிமறைமொழிந்தோனியம்பியவிப்பெருங்கதையை
யாருங்கேட்பச், சுருக்காகப்புராணமுறைசொல்லுகவென்றலின்
வனுஞ்சொல்லலுற்றான்,
பெருக்காளர்முதலாய பெருங்குலத்தோரிக்கதையின் பெற்றிகேட்டார், செருக்காகவவன்மைந்தன்வரந்தருவானிப்பதிகஞ் செப்பினானே. | பகைவரிடத்தினின்றுபெரும் பொருளை யீட்டியதனாற் கமலமாதும்களிப்ப ரென்க. 20. அமர்பொருது பிறகு அப்போரில் பெருவீரங்காட்டியிறந்தோர்க்கு அவர்வடிவந்தீட்டிய கல்லைப் பிரதிஷ்டைசெய்து அதற்குக் கங்கைநீரைக் கொண்டுஅபிஷேகஞ்செய்வித்துஎன்க. நாட்டி = நிறுத்தி. கண்டன் - சோழனுடைய, வேங்கை -புலிக்கொடி. 21. அமரரூரைமாற்றிய - தேவரூரை மேம்பாடு இல்லாமற் செய்வித்த. மாற்றியவக்கபாகை, பொற்றடமதில்சூழ் வக்கபாகை என்க. ஆற்றிய மெய்ச் செல்வம்என்றதனால் தருமவழியாற் சம்பாதித்த செல்வமென்றதாயிற்று. வக்கபாகை -வரபதியாட்கொண்டானது நகரம். 22. வரபதியாட்கொண்டான் வில்லிபுத்தூராரைப் பாரதத்தை விருத்தப்பாவாற்பாடுமாறுகேட்டுக்கொண்டது. பிறந்து உய்யக்கொண்டவன் - தான் பிறந்ததனால்உலகத்தாரைஉய்யுமாறு செய்தவனாகிய ஆட்கொண்டான். 23. இருக்காதி மறைமொழிந்தோன் - வியாசன். சுருக்காக - சங்கிரகமாக. புராணமுறை - பழமையான முறைமை. என்றலின்- என்று சொன்னதனால். அவனும் -அந்த வில்லிபுத்தூரனும். பெருக்காளர் - செல்வப்பெருக்கமுள்ளவர்: இச்சொல் -அறிவுச் செல்வப் பெருக்கமுடையாரையும் பொருட் செல்வப்பெருக்க முடையாரையுங்காட்டும்.
செருக்கு ஆக - கல்விச்செருக்குத் தோன்ற.
|