படங்களின் அட்டவணை (தொடர்ச்சி) |
(புராணத்துள் அங்கங்குச் சேர்க்கவேண்டியவை)
|
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15. |
திருவதிகை வீரட்டானம்.
திருக்குறுக்கை (வீரட்டம்)
திருப்பனந்தாள் இறைவர் (தாடகைக்காகத் தலை சாய்ந்த திருக்கோலம்)
மேற்படி குங்குலியருக்காகத் தலை நிமிர்ந்த திருக்கோலம்.
திருப்பறியல் வீரட்டம் கோயில் (பரசலூர்)
வைத்தீஸ்வரன்கோயில் - சித்தாமிர்த தீர்த்தம்.
திருவாரூர்சித்தீச்சுரம் - தட்சணாமூர்த்தி (கமலை ஞானப்பிரகாசருக்கு அருள்
செய்த மூர்த்தி)
ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் (ஸ்ரீகாசியில் குமாரசாமி மடத்தில் உள்ள
திருவுருவம்)
சிதம்பரம் ஸ்ரீ கற்பக விநாயகர்.
மேற்படி பாண்டிநாயகம் சண்முகப்பெருமான்.
நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி.
சீர்காழி தோணியப்பர் - திருத்தோணி. (கும்பாபிஷேகத்தின்போது எடுத்த
படம்)
யாழ்மூரிநாதர் (திருஞானசம்பந்த நாயனார்?) திருத்தருமபுரம்.
திருஞானசம்பந்த நாயனார் 5-ம் யாத்திரைப் படம் (சோழநாடு)
மேற்படி (பாண்டிநாடு)
|
(புராண உரை நிறைவு விழாப் படங்கள்)
|
1. |
திருவம்பலத்தில் போர்த்திய பொன்னாடையுடன் உரைச் சுவடிகளுடன்
உரையாசிரியர். |
2. |
சிதம்பரம் நகர்வலம் : (1) யானையின்மேல் உரைச் சுவடிகள். (2) முத்து
விமானத்தில் சேக்கிழார்
பெருமான். |
3. |
நகர்வலம் வந்தபின் கீழைக்கோபுரம் உட்புறம் அன்பர்கள்
உரையாசிரியருடன். |
4. |
நகர்வலத்தின் பின் உரைச் சுவடிகளை யானையினின்றும் இறக்கித்
திருச்சிற்றபம்பலவன் திருமுன்புக்கு
கொண்டுபோகும் காட்சி. |
5. |
உரை நிறைவு விழாத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம்
மகாசந்நிதானங்களும் உரையாசிரியரும் அன்பர்களுடன்
- ஆயிரக்கால்
மண்டபம் முன்பு. |
6. |
திருப்பேரூர் : உரை நிறைவுவிழா; உரைச்சுவடிகள் யானையின்மீதும்;
விமானத்தில் ஸ்ரீ சேக்கிழார்
பெருமான்; உரையாசிரியரும் அன்பர்களுடன்.
|