கவிஞர்
தமிழ் ஒளி
தோற்றம் : 21.9.1924 |
மறைவு : 29.3.1965 |
“தமிழுக்கு
வளம் சேர்த்த மாகவிஞன். தன் வாழ்வை
பாலைவனமாக்கிக் கொண்ட தவயோகி. அமரராகிவிட்ட அப்பெருமகனாரின்
கவிதைப் படைப்புகள் யாவும் அமர இலக்கியங்களாக
என்றும் நிலைத்திருக்கும்.
வெல்க, தமிழ் ஒளி!”
-செ.து.
சஞ்சீவி
|