மூதறிஞர்
செம்மல்
வ.சுப. மாணிக்கனார்
1917-1989
பிறப்பு |
: |
17.4.1917 (புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி)
|
பெற்றோர் |
: |
வ.சுப்பையா
- தெய்வானைஆச்சி
|
கல்வி |
: |
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் ‘வித்வான்’ படிப்பு,
முதல்வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - 1945; எம்.ஓ.எல்- 1948;
எம்.ஏ- 1951; பி.எச்.டி-1957
|
பணி |
: |
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் ‘விரிவுரையாளர்’ ஏழு
ஆண்டுகள் (1941-1948), காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியர் (1948-1964)
|
முதல்வர் |
: |
அழகப்பா
கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வர் (1964-70
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர்
(1970-1977).
அங்கு
ஏழு ஆண்டுகள் புல முதன்மையர்.
|
துணை
வேந்தர் |
: |
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 17-8-1979-
30-6-1982
பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச்
சிறப்பாகக் கொண்டாடியமை.
|
பல்கலைக்கழகத்தில்
உருவாக்கிய துறைகள் :
|
|
|
1979 : எரியந்துறை ; 1980: மேலாண்மைக் கல்வி ;
1981
: பதிப்புத்துறை-மொழியியல்துறை;
1982
: தமிழியற்புலம்
|
எழுத்துப்
பணி |
: |
மனைவியின் உரிமை - முதல்நூல் - 1947
வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957;
கம்பர்
1965-தமிழக அரசு முதற்பரிசு பெற்றது
மாணிக்கக்
குறள் - 1989 |
தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் - 1981
புலவர் குழுத்
தலைவர் : (1974-1989)
பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் மன்றத் தலைவர்
தமிழ்வழிக்
கல்விஇயக்கம் : 1988
|