முகப்பு
 
தொடக்கம்

தில்லையில் திருமுறை அம்பலம் ஏறச்செய்தல்
     தமிழ்ப் பல்கலைக்கழக ‘தொல்காப்பிய தகைஞர்’ - 1985-86

குடும்பம் :

உடன் பிறந்தோர் : வ.சுப. திருப்பதி செட்டியார்
                                 வ.சுப. சொக்கலிங்கம்

         மனைவி : ஏகம்மை ஆச்சி
         மகன்கள் : தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி
         மகள்கள் : தென்றல், மாதரி, பொற்றொடி

         வெளிநாடு பயணம் : இலங்கை, மலேசியா, ஐரோப்பா

பெற்ற பட்டங்கள் :

         மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை : ‘செம்மல்’
         குன்றக்குடி ஆதீனம் : ‘முதுபெரும் புலவர்’
         ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம் :
        ‘பெருந்தமிழ்க்காவலர்’
         திருவனந்தபுரம் திராவிட மொழியியற்கழகம் :
        ‘முதுபேராய்வாளர்’
         அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில்
        ‘டி.லிட்’ பட்டம் - 1979

தமிழக அரசு : திருவள்ளுவர் விருது - 1989

மறைவு : 24-4-1989


முன்பக்கம்
அடுத்த பக்கம்