உரை நூல்கள்: |
கி. பி. 1200 முதல் 1500 வரையில் |
|
இளம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள். |
|
வைணவ விளக்க நூல்கள், சைவசிந்தாந்த சாத்திர நூல்கள், |
|
சிறு நூல்கள், தனிப்பாடல்கள். |
புராண இலக்கியம்: |
கி. பி. 1500 முதல் 1800 வரையில் |
|
புராணங்கள், தலபுராணங்கள். |
|
இஸ்லாமிய இலக்கியம். |
|
கிறிஸ்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள். |
|
உரைநடை வளாச்சி. |
பத்தொன்பதாம் நூற்றாண்டு: |
கிறிஸ்தவ இலக்கியம். |
|
இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள். |
|
நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி. |
இருபதாம் நூற்றாண்டு: |
பாரதி, கல்கி, புதுமைப்பித்தன். |
|
சிறுகதை, நாவல், நாடகம். |
|
வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி முதலானவை. |
|
|