பக்கம் எண்: - 26 -

உரை நூல்கள்: கி. பி. 1200 முதல் 1500 வரையில்
  இளம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள்.
  வைணவ விளக்க நூல்கள், சைவசிந்தாந்த சாத்திர நூல்கள்,
  சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
புராண இலக்கியம்: கி. பி. 1500 முதல் 1800 வரையில்
  புராணங்கள், தலபுராணங்கள்.
  இஸ்லாமிய இலக்கியம்.
கிறிஸ்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள்.
  உரைநடை வளாச்சி.
இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறிஸ்தவ இலக்கியம்.
  இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள்.
  நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
இருபதாம் நூற்றாண்டு: பாரதி, கல்கி, புதுமைப்பித்தன்.
  சிறுகதை, நாவல், நாடகம்.
  வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி முதலானவை.