முகப்பு | தொடக்கம் |
மற்றவர் அழிவில் பெற்றஇக் கொற்றமும் இழப்பின் துயரம், மன்னனைப் போரில்லா உலகமைக்கும் உறுதி பூணச் செய்கிறது. ‘ இனத்தின் ஒற்றுமை மனத்தில் கொள்க! அழிவை அழிக்கத் தீர்மானிக்கும் பாண்டியன் மனம், அமைதி உலகம் அமைய வழி கூறுகிறது. “ ஒருவருக் கொருவர் உதவுதல் அன்றித் இந்த நாடகக் காப்பியம் உணர்த்தும் செய்தியாய், போர் இல்லா உலகத்தை முடியரசனார் முன்நிறுத்துகிறார். அவரின் இலக்கிய நெஞ்சம் இளம்பெருவழுதிக்கு எழுப்பிய இந்த வரலாற்று மாளிகை, இன எழுச்சிக் கருத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகக் காப்பியம் வழங்கும் கருத்து வெளிச்சம், பாதையையும் கால்களையும் மறந்து விடாமல் தமிழினம் தன்னையுணர்ந்து பயணம் செய்ய வழிகாட்டுகிறது. பயணம் செய்தால் பயன் அடையலாம். -ந.கவுதமன். ‘தாயகம்’ எசு.வி.எல்.நகர் சூலூர், கோவை 641 402 23.10.2008 |
மேல் | அடுத்த பக்கம் |