முகப்பு | தொடக்கம் |
கடலில் அணிவகுக்கும் கப்பல் படையில் வங்கம், அம்பி, மதலை, பாறு, பஃறி, தோணி, தொள்ளை எனப் பல்வகைக் கப்பல்களும் போருக்குப் புறப்படுகின்றன. “ வங்கம் அம்பி மதலை என்பன போருக்குச் செல்லும் இளம்பெருவழுதி வெற்றி பெற்று ஒரே மகனைப் பறிகொடுத்ததால் துயரக்கடல் பெற்றோரைச் சூழ்ந்து கொள்கிறது. “ பாண்டியனார் குலக்கொழுந்தே! பாடல் சான்ற ஆறாத் துயருடன் புலம்பும் பெற்றோரின் அழுகையொலி நம்நெஞ்சை உருக்குகிறது. மகனை இழந்த துயரின் கடுமையே, மன்னன் பாண்டியனுக்குப் போரின் கொடுமையைப் புரிய வைக்கிறது. ‘ இறந்தோர் உடலில் பிறந்ததே வெற்றி. |
மேல் | அடுத்த பக்கம் |