தொடக்கம் |
உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்
|
|
139. |
புள்ளி-ஈற்று முன் உயிர் தனித்து இயலாது; மெய்யொடும் சிவணும், அவ் இயல் கெடுத்தே. |
உரை
|
|
|
|
140. |
மெய் உயிர் நீங்கின், தன் உரு ஆகும். |
உரை
|
|
|
|
141. |
எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே, உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். |
உரை
|
|
|
|