220தொன்னூல்விளக்கம்
மொருக்குடன் வைத்த வுதாரண நோக்கி, விரித்து நிறைத்து மிறைக்கவி பாட்டுந்,
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே. - மும்மணிக் கோவையும் பன்மணி மாலையு,
மறமுங் கலிவெண் பாவு மடலூ ருதலுங், கிரீடையுங் கூத்தும் பாசாண்டத் துறை யும்,
வகுத்த வகுப்பும் விருத்தக் கவியும், விரித்துப் பாடுவோன் வித்தாரக் கவியே."
எ-று. (49)
 
300. ஈரசை யைஞ்சீ ரெழுதளை யையடி
யாறே ழொருதொடை யைம்பா மூவினஞ்
செய்யு ணான்குஞ் செய்யுள் விகற்பமு
மையிரு பொருத்தமு மாக
மெய்யுரை யாப்பை விளக்கிய தொகையே.
 
     (இ-ள்.) ஆதியி னிறுத்த முறையானே யாப்பதிகாரத்துள் விளக்கிய பொருளெலா
மொன்று படுத்திய தொகைச் சூத்திரம் வந்த வாறு காண்க. எ-று. (50)
 

மூன்றாமோத்துச் செய்யுண்மரபியல். - முற்றிற்று.

...........................

அதிகார மொன்றிற்கு, ஓத்து மூன்றிற்கு, ஆக சூத்திரம். 100.
மேற்கோள். சூ. 164. ஆக சூ. 264.

அதிகார நான்கிற்கு மேற்கோளோடு கூடிய ஆக சூ. 703.

.......................

நான்காவது:-யாப்பதிகாரம்.-முற்றிற்று.