|
அமுத எழுத்தாவன இவை என்பது. |
19 |
|
நச்செழுத்தாவன இவை என்பது. |
20 |
|
இம்மரபு தசாங்கத்தயற்கும்
உண்டு
என்பது. |
21 |
|
தசாங்கமாவன இவை என்பது. |
22 |
|
தானப்பொருத்தம் காண்பது இவ்வாறு என்பது.
|
23 |
|
எழுத்துப் பொருத்தமாவது இது என்பது. |
24 |
|
எழுத்துக்களுக்குரிய நாள்கள் இவை
என்பது,
|
25-35 |
|
நாட்பொருத்தம் காணும் மரபு இவ்வாறு என்பது. |
36 |
|
முதற்சீர்க்கு எட்டாம் இராசியும் வைநாசிகமும் கூடா
என்பது. |
37 |
|
தேவர்கதி மக்கள்கதிக்குரிய எழுத்துக்கள் இவை
என்பது.
|
38 |
|
விலங்கின்கதி நரகர்கதிக்குரிய எழுத்துக்கள் இவை
என்பது. |
39 |
|
மூவசைச்சீர்களுக்குக் கணப்பொருத்தம் இது என்பது. |
40 |
|
மங்கலச் சொற்கு ஒரோவழி வேண்டும் சிறப்புவிதி இது
என்பது.
|
41 |
|
ஈரசைச்சீர்களுக்குக் கணப்பொருத்தம் இது என்பது.
|
42 |
|
தசாங்கத்தினை புணர்க்கும் சிறப்புவிதி இது என்பது.
|
43 |
|
அகலக்கவிக்கு ஆவதொரு புறனடை இது என்பது. |
44 |
|
தொடர்நிலைச் செய்யுள்களின் பட்டியல் இது என்பது. |
45 |
|
ஆண்பாற்பிள்ளைத்தமிழின் இலக்கணம் இது என்பது. |
46 |
|
பெண்பாற்பிள்ளைத்தமிழின் இலக்கணமும் பிள்ளைத்
தமிழுக்குப் பயன்படும் பாஇனமும் இவை என்பது.
|
47 |
|
காப்புப் பருவத்தில் பாடப்படும் கடவுளர் பற்றிய முறை
வைப்பு இது என்பது. |
48 |
|
பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம் இது என்பது. |
49-50 |
|
காப்புப் பருவத்துப் பாடல் வரையறை இது என்பது.
|
51 |
|
கலம்பகத்தின் இலக்கணம் இது என்பது. |
52 |
|
கலம்பகத்தின் பாடல் வரையறை இது என்பது.
|
53 |
|
பன்மணிமாலையின் இலக்கணம் இது என்பது. |
54 |
|
மும்மணிக்கோவையின் இலக்கணம் இது என்பது.
|
55 |
|
அகப்பொருட்கோவையின் இலக்கணம் இது என்பது. |
56 |