|
வழக்கிலக்கணம் இது என்பது.
|
149 |
|
இளமைக்குரிய மரபுபெயர்கள்
இவை என்பதும் புறனடையும். |
150-1 |
|
அறுவகை அறிவுகள் இவை என்பதும்
அவற்றிற்கு |
|
|
உரிய உயிர்கள் இவை
என்பதும் புறனடையும். |
152-5 |
|
ஆண்பாற்குரிய மரபுபெயர்கள்
இவை என்பது. |
156 |
|
பெண்பாற்குரிய மரபுபெயர்கள்
இவை என்பது. |
157 |
|
புல்லாவது யாது என்பது
|
158 |
|
மரமாவது யாது என்பது
|
159 |
|
புல்லின் உறுப்புக்கள் இவை
என்பது. |
160 |
|
மரத்தின் உறுப்புக்கள் இவை
என்பது. |
161 |
|
பொதுவான உறுப்புக்கள் இவை
என்பது. |
162 |
|
முகமன் பற்றிய செய்யுள் மரபு
இது என்பது. |
163 |
|
அந்தணர் வருணத்து மரபு இது என்பது.
|
164 |
|
அரசர் வருணமரபு இது என்பது.
|
165 |
|
வணிகர் வருணமரபு இது என்பது.
|
166 |
|
வேளாளர் வருணமரபு இது என்பது.
|
167 |
|
அந்தணருக்கு அரசு உரிமையும்
உண்டு என்பது |
168 |
|
புலவர் கவிமுதலாக நான்கு
வகையினர் என்பது. |
169 |
|
கவிப் புலவனின் இலக்கணம்
இது என்பது. |
170 |
|
கமகனின் இலக்கணம் இது என்பது.
|
171 |
|
வாதியின் இலக்கணம் இது என்பது.
|
172 |
|
வாக்கியின் இலக்கணம் இது
என்பது. |
173 |
|
சோரகவி சாத்துக்கவி இவர்களின்
இலக்கணம் இது என்பது. |
174 |
|
பிள்ளைக்கவி வெள்ளைக்கவி
இவர்களின் இலக்கணம் |
|
|
இது என்பது.
|
175 |
|
நல்லவை நிறையவை - இவற்றின்
இலக்கணம் இது என்பது. |
176 |
|
ஓரை பற்றிய செய்தி இது என்பது.
|
177 |
|
கவிப்புலவன் இன்னன் ஆதல் வேண்டும்
என்பது. |
178 |
|
அகலக்கவியைக் கொள்ளும்
முறை இது என்பது. |
179 |
|
அகலக்கவியைக் கொண்டோர்
பெறும் பயன் இது என்பது. |
180 |
|
பொருளதிகாரத்தில்
புறனடையாக உணரப்படுவன இவை என்பது. |
181 |