| 
  
    | 372 | 
     இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |   
 
நல்லவை
:
 
   
 
    ‘அறம் திறம்பாமல் அறிவோர் அறுபத்து நான்கு
கலையும் 
    
திறம் திரிந்தோர் சினம் செற்றம்பொய்காமம்
சிதைந்துசித்தம் 
    
மறந்து ஒருகாலும் ஒருபால் படாதவர் மற்றும் குற்றம் 
    
துறந்து நின்றோர் குழு நல்லவையாம் என்று
சொல்லுவரே.’ 
                                       
         
- நவ. 86
 
நிறையவை
:
 
  
 
   
 ‘பாங்காய் ஒருதிறம் பற்றாதவர் பல கலைப்பொருளும் 
    
ஆங்கே உணர்ந்தோர் அடக்கம் உடையார்
அவரவர்கள் 
    
தாம் காதலித்து மொழிவன கேட்போர்
தருமநெறி 
    
நீங்கா நாவர் உறைந்த அக்கூட்டம் நிறையவையே.’ 
                                       
    
- நவ. 87
 
தீயஅவை :
 
 
 
   ‘சொற்ற அடிசொல்தாம் பொய்ப்பவர்
சொல்லும் நற்சொல்லினையும் 
   
குற்றம் இது என்று குலாவி உரைப்பவர் கூறும் பரிசு 
    உற்றது உணர்ந்தோர் ஒருபாற் படுபவர்
பொய்யுரையோர் 
    செற்றம் சினத்தொடு சேர்ந்தார் இருப்பது
தீயவையே.’ 
                                       
    
- நவ. 88
 
குறையவை
:
 
  
 
   
 ‘பாடவம் பேசிப் பலகால் நகைசெய்து
பாங்குரைத்து 
    
நாடகம் காட்டி ஓர்நாயகம் இன்றி நவிலுநன்னூல் 
    
ஏடகம் நோக்காது இகலே பெருக்கி அறத்தை விட்டுக் 
    
கூடகம் செய்து பொய்கூறா விருக்கும் குறையவையே.’ 
                                       
    
- நவ. 89 
                                       
         
176 
 
 
ஓரைப்
பொருத்தம்
 
 
 
937.
அகரமும் இகரமும் உகரமும் எகரமும்
 
   
ஒகரமும் இனத்தோடு உதிக்கும் ஐ ஒளவும்
 
   
உதயம் தொடங்கி ஓர் ஆறுஆ றாக
 
   
விதமுறும் கடிகை எண்ணுநன் பகலின்
 |