சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

178 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஏனைய முடிக்குஞ் சொற்கள் ஒப்பு எல்லை என்பனவற்றிற்கு உரியன.

‘இதனின் இற்று இது’ என்பதை நச்சினார்க்கினியர் விளக்கியவாறே இவரும்
விளக்கியுள்ளார். அத்தொடர் உள்ள இற்று என்பதன் விளக்கம் சேனாவரையர்
வரைந்ததே. ஏனைய செய்திகள் யாவும் அவ்விருவரும் சொற்றனவே.

இனி, இவ்வைந்தாவது பற்றி இலக்கணக்கொத்து நூலார்
 

  ‘நிலைத்திணை இயங்கு திணைப்பண்பு ஆதியின்
நீக்கம் வருமென நிகழ்த்தினர் புலவர்’

‘நீக்கம் இன்னும் நினைக்கின் பெருகும்’
 

38

39
என்று கூறியுள்ளார்.

பிரயோக விவேக நூலார்.

  ‘சாயும் பிரிவின் அபாதானம் ஆகும் சலம் அசலம்’
எனக் கூறுவர்;

‘சாயும்’ என்ற மிகையால் சலமும் அசலமும்அன்றிக்
குடிபிறந்து குற்றத்தின்நீங்கி’
எனவும்,
‘சிறுமையுள் நீங்கிய இன்சொல்’
 

11


குறள்.502

குறள். 98
எனவும் வரும் புறப்பாட்டெல்லை என்னும் வெகிச்சீமைக் கண் வருவது அபாதானம் எனக் கூறுவர்.
 

சூறாவளி
 

நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருள் எனவே, இதனின் இற்று இது என்னும்
பொருள் விளங்குதலில் அது கூறுதல்