வேறோர் ஆறு - சான்றோர் செய்யுளொடும் வழக்கோடும் பட்டநிலை. அஃதை திக்கற்றவர்; திக்கற்றவருக்குச் சோழ மன்னர் ஒவ்வொருவரும் தந்தை நிலையில் உதவுபவர் ஆதலின் தந்தை என்ற ஒருமைச் சொல் சோழ மன்னருள் ஒவ்வொருவருக்கும் உரித்தாம் நிலையில் வழுவமைதியாம். இளையர் ஒவ்வொருவருக்கும் தாய் என்ற சொல் தனித்தனியே சென்று பொருந்துதலின் வழுவமைதியாம். இச்செய்திகள். |