சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-78743

‘இந்நாழிக்கு.............பெரிது’ என்பது ‘உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்’
(தொல்.சொல்.458) என்பதனான் முடிந்தது.

வடுகக்கண்ணன்- வடுகங்கண்ணன்- என்பன
 

 

‘வல்லொற்று வரினே இடத்தொகை ஆகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை ஆகும்’

 



நன்.371, மு.வீ.ஒ.103
என்பதனான் அமைந்தன.
                    ‘இவன்................களிற்றுமிசையோன்’ என முன்னிலைப் படர்க்கையாகிப் படர்க்கை
வினையொடு முடிந்தது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்.’

‘மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியாது
ஒழிந்தனவும் சார்த்தி உரை.’
 



தொல்.சொல்.463
நன். 461

நே.சொல்.71
 
என்னும் புறப்பாட்டினுள் இவன் என்பது முன்னிலைப் படர்க்கையாய் நிற்றலும்,
இன்னோரன்ன பிறவும் இப்புறனடை யானே அமைத்துக்கொள்க என்பதாம். 78
 

சொல்லதிகாரம் உரைவிளக்கம்

முற்றும்.