சாத்தன் வந்தான்; அஃது அரசர்க்குத்துப்பாயிற்று சாத்தன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான்; கொற்றன் வந்தான்; வேடன் வந்தான்; மூவரும் வந்தமையால் கலியாணம் பொலிந்தது சாத்தன் வருதற்கும் உரியன் சாத்தா உண்டாயோ?- ஏவல் வினா சாத்தா! கூத்தற்குக் கூறை கொடு சாத்தி சாந்து அரைக்கும் சாத்தி சாந்து அரைக்கும்; அதனால் கொண்டான் உவக்கும் சாத்தி வந்தாள்; அவட்குப் பூக்கொடுக்க சீத நாட்டார் தோழனை எலுவன் எனல் சுடுகாட்டை நன்காடு எனல் சூதினைக்கன்றினான்- சூதின்கண் கன்றினான் சூலொடு கழுதை பாரம் சுமந்தது. செத்தாரைத் துஞ்சினார் எனல் செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும் செவ்வியன் சான்றோன் மகன் சோறும் கறியும் உண்டார் சோறும் கறியும் தின்றார் எனல் வழு | பொ.32 பொ.22 இ.8
இ. 12 இ. 6 பொ.10 ” 35 ” 39 ” 22 ” 32 பெ.16 பெ.10 ” 62 ” 42 ” 10 வி.22 பொ.35 ” 25 ” ” |