பக்கம் எண் :

102 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 


 

தச்சனால் இயற்றப்பட்ட வையம்
தந்தையைக் கண்டு தலையின் வணங்கினான்
தமரின் தீர்ந்தான் சாத்தன்
தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்
தலைமகனது செலவை அழுங்குவித்தல்
தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல்
தலைமகனைச் செலவை அழுங்குவித்தல்
தலைவன் பிரிந்து வருந்தினாள்
தவம் செய்யின் சுவர்க்கம் புகும்
தவம் செய்தான் சுவர்க்கம் புகும்
தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது எனல்
தாம் வந்தார் தொண்டனார்
தாயைக் கொல்லின் நரகம் புகும்
தாயைக் கொன்றான் நரகம் புகும்
தினையின் கிளியைக் கடியும்
தீச்சார்தலான் நீர் வெய்தாயின்று
துடியிடை நெடுங்கட்டுணைமுலைப் பொற்றொடி
வந்தாள்
துளுவநாட்டார் மாமரத்தைக் கொக்கு எனல்
தெலுங்கர் எருத்தைப் பாண்டில் எனல்
தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் எனல்
தேவரால் தரப்பட்ட திரு
தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப்பு
எடுத்தான்
பெ.42
பொ.75
பெ.44
இ.6 பொ.31
பெ.63


வி.20,22
பொ.10

பெ.44
பெ.31
பொ.10
பொ.10,75
பொ.34
பொ.19

பொ.40
பெ.16
” ”
” ”
பெ.42

பொ.35


நங்கை கவவுக்கடியள்- நங்கைக்குக் கவவுக்கடிது
நங்கை நிறம் கரியள்-நங்கைக்கு நிறம் கரியது
பொ.3