1 [ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல் பாங்கியர் கூட்டம் தலைவிக்கு வழிபாடு செய்ய அதனைத் தலைவன் கண்டு "இவ்வளவு பாதுகாப்பில் இருக்கும் இவளை நான் அடைந்து இன்புற்றது பொய்யோ" என்று எண்ணுதல்.
2 தலைவியை பெறுதற்குத் தூது இன்னாள் என்பதை அறிந்து தலைவன் ஆற்றாமை நீங்குதல்.
3 தலைவியின் அழகைத் தலைவன் மிகப் புகழுதல்.
4 தலைவியின் தாய்தந்தையர்களைத் தலைவன் வாழ்த்தல்.
5 தலைவியைப் பிரிந்த தலைவன் துயில் பெறாமல் இராப்பொழுதில் வருந்திக் கூறுதல்.