[மன்மதனை அழித்த சிவபெருமான் தில்லையிலே சூரியன் அடைத்த
 உம் இல்லாகிய   தாமரையின் கதவுகளைச் சூரியனே திறப்பதன் முன்
 நீங்களே திறந்துகொண்டு வந்துவிட்டீர்களா?   மேகலையை ஒலியாமல்
 பிடித்துக்கொண்டு சிலம்புகளை அசையாதபடி மேலே கடுக்கி  அஞ்சத்தக்க
 அரையாமத்தில் ஈண்டுவந்து தங்கி விரும்பியது யாதோ? கூறுவீராக.]
 [நாம் முன்னிலையைத் தன்மையாகக் கூறியது.]