எனவும்,
[தலைவன் பிரிந்தானாகக் கடல்துறையில் இருந்து அழுத என் மயங்கிய
முன்பு ஒளிபெற்று அப்பொழுது ஒளியிழந்த முகத்தை நோக்கிச் செவிலி என்
வருத்தம்பற்றி வினவினாளாக, 'கடல் அலைகள் என் மணல்வீட்டை
அழித்துப் பஞ்சாய்க் கோரையால் செய்திருந்த பாவையை அடித்துக்
கொண்டு போனதால வந்த வருத்தம்' என்று கூறினேன்.]