[ஐய! கொன்றைமாலை சூடிய சிவபெருமானின் கயிலையிலே நீர்மிக்க
காட்டாறுகள் பலவற்றை நீந்திவந்தால், உன் வேலைக்கண்டு இடி
வேண்டுமாயினும் அஞ்சும். பலரும் அஞ்சிக்கொண்டு வழிநடக்கும், தீண்டி
வருந்தும் தெய்வங்கள் உடைய இச்சோலை செறிந்த இருளில் வரும்
தகுதி உடையது அன்று.]
காமம் மிக்க கழிபடர் கிளவி: