எனவும் வரும்
[தோழி! தினைவிளையும் புனத்திலே ஆண்யானை வடிவில் நம்மைக்
கொல்ல வந்த யமனைவெருட்டிய நம்தலைவர் நம்மை மகட்பேசத் தமரை
அனுப்பினால, அவர்களை எதிர்கொண்டு அழைத்து நமர் வரைவு
ஏற்றுக்கொள்ளுமாறு செய்யத்தக்க் உபாயம் யாது?]
இவற்றுள், பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி
அறிந்தமை கூறலும், அலர் பார்த்து உற்ற அச்சக்கிளவியும், ஆறுபார்த்து
உற்ற அச்சக்கிளவியும், நெறி விலக்குவித்தலும், குறி விலக்குவித்தலும்,
வெறி விலக்குவித்தலும், பிற் விலக்குவித்தலும், குரவரை வரைவு எதிர்
கொள்ளுவித்தலும் ஆகிய எட்டும் அச்சத்திற்கும்,
தலைமகன் ஊர்க்குச் செலவு ஒருப்படுதலும், பாங்கி இறைவனைப்
பழித்தலும், பூங்கொடி் இறையோன் தன்னை
61