எனவும்,
[பிறை சூடி, உலகை உண்டதிருமால் தொழும் திருவடிகளையுடைய
சிவபெருமானின் கயிலைமலையில் பழகும் தலைவனே! தலைவியின் நகிலது
பாரிப்பைக்கண்டு மனம்வருந்தி, எம் அன்னை "இவள் சிற்றிடைக்குப்
பற்றுக்கோடு இல்லையே" என்று அஞ்சினாள்.]
வெளி அச்சுறுத்தல்:
மைஉற்ற நீலக்கண்மாமங்கை கோன்தஞ்சை வாணன் வெற்பின்
நெய்யுற்ற வேல்அன்ப நீதணி யாமையின் நெஞ்சத்துள்ளே