இது முதலடியும் ஈற்றடியும் மடக்கியது
[நிறைந்த தவத்தை உடைய பார்வதியின் கணவராகிய சிவபெருமான் வேதங்கள்
புகழும் கங்கையைச் சடையில் தாங்கினார். தம் இன்றியமையாமை கூறத் தேவர்கள்
வேண்டவே,. வேதங்களைக் கூறும் பிரமனுடைய தலையைத் தம் கையில் தாங்கினார்.
(பிரமன் தத்துவ இரகசியங்களைப் பிறருக்கு உரைத்த தவறுடையன் ஆயினான்.)]
கங்கை, கம் கை - என்று பிரித்துப் பொருள் கொள்க.
இது முதலடி ஈற்றடியாக மடக்கியது காண்க.]