104 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | `ஏந்திசைச் செப்பல் இசையன வாகி வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே.ழு | | | - அவிநயம் | | | | `முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிரை அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம்.ழு | | | - அவிநயம் | | | | `மாவாழ் புலிவாழ் சுரமுள வாக, மணியிறுவாய் ஓவா தளபெடுத் தூஉவும் கெழூஉவு முதாரணமா, நாவார் பெரும்புகழ் நற்றத்தர் யாப்பின் நடந்ததுபோல், தேய்வாம் உகரம்வந் தாலியற் சீரிங்குச் செப்பியதே.ழு `காசும் பிறப்புமே காட்டாது தேமாவும் மாசில் புளிமாவு மாயுரைத்தல்; - ஓசைமேல் தேறித்தாம் செப்பல் தெளிவிப்பான், அன்றாகிக் கூறிற்றே கூறார் கொணர்ந்து.ழு `பண்பாய்ந் தடக்கிய பாநிலை தெரியின் வெண்பா மூவிசை விரிக்குங் காலே.ழு `செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா, என்றனர் அவையே.ழு `செப்பல் வெண்பா, சீர்ஏழ் ஆகி, தாடைநிலை பெறாஅது அடிநிலை பெறுமே.ழு | | | - (தூங்கிசை) | | | | `வெண்கூ வெண்பா எழுத்துஇறந்து இசைக்கும்.ழு | | | - (ஏந்திசை) | | | | `அகவல் வெண்பா அடிநிலை பெற்றுச் சீர்நிலை தோறும் தொடைநிலை திரியாது, நடைவயின் ஓரடி நேயம் உடைத்தாய்ப் பொருளொடு புணர்ந்த எழுத்தறி யாதே.ழு | | | - (இன்னிசை) | | | | `குற்றுகரச் சீரோ டுகர வகாரச்சீர் நிற்றல் எழுவாயாப் பின்னிசைத்தா - முற்றுகரம் ஈறாய் அருகி வருமென்றே, பொய்கையார் கூறார் அஃதீறாக் கொண்டு.ழு முழுதும் | | | - யா. வி. 57 | | | | |
|
|