|
இருவிகற்பத்து ஓர் ஆசிடை நேரிசை வெண்பா: |
| `வரத்தின் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல் கரத்தில் கபாலத்தைக் காணூஉப் - புரத்தை இரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான், அரும்புண்ட ரீகத் தயன்.' | | | - சி. செ. கோ. 7 | | |
ஒருவிகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா : |
| `கூற்றம் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத் தோற்றம் துடைத்தேம் துடைத்தேமால்; சீற்றஞ்செய் ஏற்றினான், தில்லை இடத்தினான், என்? இனியாம் போற்றினால் நல்கும் பொருள்.' | | | - 8 | | |
ஒருவிகற்பத்து ஓர் ஆசிடை நேரிசை வெண்பா : |
| `வணங்கு சிறுமருங்குல்பரமர்க்கண் மாதர் அணங்கு புரிவ தறமால் ; - பிணங்கி நிணங்காலும் முத்தலைவேல் நீள்சடைஎங் கோமாற் கிணங்காது போலும் இரவு.' | | | - 6 | | |
ஒருவிகற்பத் தின்னிசை வெண்பா : |
| `வாழி திருமன்றம் கண்ட மலர்க்கண்கள் ; வாழி பெருமாள் புகழ்கேட்ட வார்செவிகள் ; வாழி அவனை வணங்கு முடிச்சென்னி ; வாழிஅவன் சீர்பாடும் வாய்.' | | | - 10 | | |
இருவிகற்பத் தின்னிசை வெண்பா : |
| `புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி, நின்று, வனசங்காள் செய்ததவம் வாழியரே ! வாழி ! பொருவிடையோன் தெய்வப் புலியூரை ஒப்பாள், திருமூகத்துக் கொப்பச் செயின்.' | | | - 12 | | |