|
| `அடியடி தோறும் தனிச்சொல் பெற்று வருவதும் அதன்இயல் பாமென மொழிப.ழு | | | - 5 | | |
| `நேரிசை போல இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்றுஒரு விகற்பத் தானும், தனிச்சொல் பெற்றுஇரு விகற்பத் தானும், மூன்றடி யாக முடிவது நேரிசைச் சிந்தியல் என்மனார் தெளிந்திசி னோரே.ழு | | | - 6 | | |
| `இன்னிசை போலத் தனிச்சொல் இன்றி, ஒருவிகற் பானும், பலவிகற் பானும் வருவது இன்னிசைச் சிந்திய லாகும்.ழு | | | - 7 | | |
| `இருகுறள் சவலை ஒருவிகற் பாகும்.ழு | | | - 8 | | |
| `பாதம் பலவரின் பஃறொடை யாகும்.ழு | | | - 9 | | |
| `அடிவரை இன்றித் தனிச்சொல் பெற்றும் பெறாதும் வருவது கலிவெண் பாவே.ழு | | | - 10 | | |
| `நேர்நாள்; நிரைமலர்; தேமாக் காசு; புளிமாப் பிறப்பு; எனப் புகலப் படுமே.ழு | | | - 11 | | |
| `செப்பல் ஓசையில் சிறக்கும்வெண் பாவே.ழு | | | - 12 | | |
| `ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை எனஒரு மூன்று வகைப்படும் மொழியுங் காலே.ழு | | | - 13 | | |
| | `வெண்சீர் வெண்டளை யான்வரும் பாவே ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்.ழு | | | - 14 | | | | | |
| `இயற்சீர் வெண்டளை யான்வரும் பாவே தூங்கிசை யாமெனச் சொல்லப் படுமே.ழு | | | - 15 | | |
| `வெண்சீர் இயற்சீர் விரவி ஒழுகுவது ஒழுகிசை என்மனார் உணர்ந்திசி னோரே.ழு | | | - 16 | | | 21 | | |