செய்யுளியல் - நூற்பா எண் 29 | 165 | | | கழிவெய்தும் படித்தொருபால்; பரிவுறூஉம் தகைத்தொருபால் படர்வுறூஉம் பசப்பொருபால்; இரவுறூஉம் துயரொருபால்; இளிவந்த எழிற்றொருபால்; மெலிவுறூஉந் தகைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்; பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்; காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்; ஏதில்சென் றணைந்தொருபால்; இயல்நாணின் செறிவொருபால்; | | | | | | இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம். | | | `இன்னதிவ் வழக்கம், இத்திறம் இவள்நலம், என்னவும், முன்னாள் துன்னா யாகிக் கலந்த வண்மையை ஆயினும், நலந்தகக் கிளையொடு கெழீஇத் தளைஅவிழ் கோதையைக் கற்பொடு காணிய யாமே, பொற்பொடு பொலிக!நும் புணர்ச்சி தானே' | | | - யா. கா. 32 மே. [இது சுரிதகம்] | | | என வரும். | வேற்றுத்தளை தட்டிவந்த பெண்கலிப்பாவிற்குச் செய்யுள் : | | `ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண் வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு, வருந்தியஎன் தார்வரை மகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்? சீர்மலி கொடியிடை சிறந்து' | | | - யா. கா. 32 மே. | | | எனவும், | | |
|
|
|