|
| `மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும், விழுமியோர் வெகுளிபோல், வேலாழி இறக்கலாது எழுமுந்நீர் பரந்தொழுகும் ஏமஞ்சால் துறைவ ! கேள்.ழு | | | [இவை இரண்டும் தரவு] | | |
| `கொடிபுரையும் நுழைநுசுப்பின் குழைக்கமர்ந்த திருமுகத்தோள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்;ழு `கண்கவரும் மணிப்பைம்பூண் கயில்கவைஇய திருமுகத்தோள் தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்;ழு `நீர்பூத்த நிரைஇதழ்க்கண் நின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்;ழு `கனைவரல்யாற் றிகுகரைபோல் கைந்நில்லா துள்நெகிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்;ழு `வீழ்சுடரின் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கல்லாது ஆழும்என் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்;ழு `கலங்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப் புலம்பும்என் நிலைகண்டும் போகலனே என்றியால்; | | | [இவை ஆறும் தாழிசை] | | |
|
| `அடும்பமல் இறும்பின் நெடும்பனை மிசைதொறும் கொடும்புற மடலிடை ஒடுங்கின குருகு;ழு `செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர் நெறிகரு புரவியின் மறிதரும் திமில்;ழு `அரசுடை நிரைஅடை விரைசெறி முரைசென நுவைரு திரையொடு கரைபொருங் கடல்;ழு `அலங்கொளி அவிர்சுடர் இலங்கெழில் மலர்தொறும் கலந்தெறி காலொடு புலம்பின பொழில்;ழு | | | [இவை நான்கும் அராகம்] | | |
| `விடாஅது கழலும்என் வெள்வளையும் தவிர்ப்பாய்மன் ; கெடாஅது பெருகும்என் கேண்மையும் நிறுப்பாயோ ?ழு `ஒல்லாது கழலும்என் ஒளிவளையும் செறிப்பாய்மன் ; நில்லாது பெருகும்என் நெஞ்சமும் நிறுப்பாயோ ?ழு | | |