செய்யுளியல் - நூற்பா எண் 29 | 183 | | | `இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலும், ஈன்றெடுத்த அன்னைமுனி வதுந்தனையர்க் கருள்புரிதற் கேயன்றே!' `எவ்வுருவும் நின்னுருவும் அவளுருவும் என்றன்றே, அவ்வுருவும் பெண்ணுருவும் ஆணுருவும் ஆயவே!' `நின்னலா தவளில்லை, அவளலால் நீஇல்லை, என்னின் நீயேஅவனும் அவளுமாய் இருத்தியால்!' | | | [இவை ஆறும் தாழிசை] | | | | | `தந்தைநீ, தாயும்நீ, தமரும்நீ, பிறரும்நீ, சிந்தைநீ, உணர்வுநீ, சீவன்நீ, யாவும்நீ. | | | [இவை எட்டும் இருசீரடி அம்போதரங்கம்] | | | | | `நெஞ்சகம் குழைந்து நெக்குநெக் குருக,நின் குஞ்சித சரணம் அஞ்சலித் திறைஞ்சுதும், மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில் செம்மாந் திருப்பது தீர்ந்து, மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறல் பொருட்டே.' | | | [சுரிதகம்] | | | ஒத்த நூற்பாக்கள் | | `ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும்.' | | | - தொ. பொ. 443 | | | | `இடைநிலைப் பாட்டொடு தரவுபோக்கு அடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப.' | | | - 444 | | | | `அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகும் ஆங்கென் கிளவி.' | | | - 447 | | | | `தரவியல் ஒத்தும் அதனகப் படுமே புரைதீர் இறுதி நிலைஉரைத் தன்றே.' | | | - 449 | | | |
|
|
|