| `ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப.ழு | | | - தொ. பொ. 330 | | |
| `ஆய்தமும் ஒற்றும் அளபெழூஉநிற்புழி வேறலகு எய்தும் விதியின ஆகும்.ழு | | | - காக்கை | | |
| `ஒற்றளபு எழாவழிப் பெற்றஅலகு இலவே.ழு `சீரும் தளையும் சிதையின் சிறியஇஉ அளபோடு ஆரும் அறிவர் அலகு பெருமை; ஐ காரம்நைவேல் ஓரும் குறிலியல், ஒற்றள பாய்விடின் ஓரலகாம்; வாரும் வடமுந் திகழும் முகிழ்முலை வாணுதலே.ழு | | | - யா. கா. 38 | | |
| `தனிநிலை ஒற்றிவை தாம்அலகு இலவே | | | - யா. வி. 3; மே. | | |
| அளபெடை அல்லாக் காலை யான.ழு | | | - யா. கா. 38 மே. | | |
| `ஈரொற் றாயினும் மூவொற் றாயினும் ஓரொற் றியல என்மனார் புலவர்.ழு | | | - யா. கா. 38 மே. | | |
| `அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் அலகியல்பு எய்தா என்மனார் புலவர்.ழு | | | - அவிநயம் | | |
| `தளையும் சீரும் தபவரின் குறுகிய இஉ ஐயும் இசைபெறா என்ப.ழு | | | - மு. வி. யா. ஒ. 1 | | |
| `அளபெடை ஆவியும் அவற்றோ ரற்றேழு | | | - 2 | | |
| `ஆய்தமும் ஒற்றும் அளபெழ நிற்புழி வேறலகு எய்தும் விதியின ஆகும்.ழு | | | - 3 | | |
33 |
விட்டிசையும் அளபெடையும் |
743. | விட்டிசைத் தன்றி முதற்கண் தனிக்குறில் நேர்ஆ காமையும், நெட்டெழுத்து அளபுஎழின் நேர்நேர் ஆதலும், குறில்நெடில் அளபுஎழின் நிலைநேர் ஆதலும், நெறிஎனப் படுமே. | | | | | |
இது நிறுத்தமுறையானே ஒருசார் அசைகட்கு ஆவது ஓர் இலக்கணம் கூறுகின்றது. |