| `தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே' `இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே' | | | | | |
என்றார் பிறரும் எனக் கொள்க. இன்னும் அதனானே |
| நே நே நே `தூ,உ,உ,த் தீம்புகைத் தொல்விசும்பு போர்த்தது கொல்' | | | - மலைபடு, இறுதி வெண்பா | | |
| நிரை நேர் நேர் `இலா,அ,அர்,க் கில்லை தமர்' | | | - நாலடி 283 | | |
| நிரை நேர் நேர் `செறா,அ,அய் வாழி என் நெஞ்சு' | | | - குறள் 1200 | | |
எனவும் சிறுபான்மை நேர் நேர் நேர் ஆதலும், நிரை நேர்நேர் ஆதலும் கொள்க. | (34) |
ஒத்த நூற்பாக்கள் |
| `தற்சுட்டு ஏவல் குறிப்புஇவை அவ்வழி முற்றுத் தனிக்குறில் முதலசை ஆகா.' | | | - பல்காயம் | | |
| `ஏவல் குறிப்பே தற்சுட்டு அல்வழி யாவையும் தனிக்குறில் முதலசை ஆகா; சுட்டினும் வினாவினும் உயிர்வரு காலை ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே.' | | | - மயேச்சுரம் | | |
| `ஒற்றின் றாகியும் குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி முதல்தனி நேராம்.' `குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி தனிக்குறில் மொழிமுதல் தனியசை இலவே.' | | | - யா. வி. 7 | | |
| `விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில் நேரசையென்று ஒட்டப் படாததற் குண்ணான் உதாரணம்; ஓசைகுன்றா நெட்டள பாய்விடின் நேர்நேர்; நிரையொடு நேரசையாம் இட்டத்தி னாற்குறில் சேரின்; இலக்கியம் ஏர்சிதைவே.' | | | - யா. கா. 93 | | |