228 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | இன்னா என்றி ராயின், இனியவோ? பெரும! தமியோர்க்கு மனையேழு | | | - யா. கா. 42 மே; குறுந். 142 | | | என வரும். பிறவும் அன்ன. | (36) | விளக்கம் | `காமர் கடும்புனல்ழு என்ற மயங்கிசைக் கொச்சகம் : | | `காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக நறும்பைந்தார் தயங்கப்பாய்ந் தருளினால் பூணாகம் உறத்தழீஇப் போதந்தான் அகனகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே.ழு `அவனுந்தான், ஏனல்இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் கானக நாடன் மகன்.ழு `சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா; கொல்லை குரல்வாங்கி ஈனா; மலைவாழ்நர் அல்ல புரிந்தொழுக லான்.ழு `காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின் வாங்கமை மென்தோள் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும் தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்;ழு `எனவாங்கு, அறத்தொடு நின்றேளைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்.ழு | | | | | | | |
|
|