கட
செய்யுளியல் - நூற்பா எண் 36

229

 

 

`அவரும்,
தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி
இருவர்க்கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை.ழு

`தெரியிழாய்! நீயும்நின் கேளும் புணர,
வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து,
குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள்
கொண்டுநிலை பாடிக் காண்.ழு

`நல்லாய்,
நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைக்கண்
தம்நாண்தான் தாங்குவார் என்னோற் றனர்கொல் !ழு

`புன வேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமா மன்றோ;ழு

`நனவின் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவிற் புணர்ச்சி கடியுமா மன்றோ;ழு

`விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ?ழு
பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போல கரக்கிற்பேன் மற்கொலோ?ழு

`மைதவழ் வெற்பன் மணஅணி காணாமல்
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?ழு

`என்னைமன், நின்கண்ணால் காண்பென்மன்யான்;
நெய்தல் இதழுண்கண் நின்கண்ணா கென்கண்மன்;ழு

`எனவாங்கு,
நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத்
தகைமிகை வகைதொகை அறியும் சான்றவர் இனமாக
வேய்புரை மென்தோள் பசலையும் அம்பலும்