செய்யுளியல் - நூற்பா எண் 38

239

 

 

`எஞ்சியது ஒருநான்கு ஆகும் இழிபு'  
 

- இ. வி. செ. 37

 
என முற்கூறினமையின், இவற்றிற்கு இலக்கியம் மேல் காட்டிய கலிப்பாவினுள்ளும்
பிறவற்றுள்ளும் கண்டு கொள்க.

(38)

ஒத்த நூற்பாக்கள்

 

`தரவே தானும் நாலடி இழிபாய்
ஆறிரண்டு உயர்வு ஏறவும் படுமே.'
 
 

 - தொ. பொ. 445

 

 

`இடைநிலைப் பாட்டு,
தரவுஅகப் பட்ட மரபினது என்ப.'
 
 

- 446

 

 

`தரவே தானும்,
நான்கும் ஆறும் எட்டும் என்ற
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும்.'
 
 

 - 453

 

 

`தாழிசை,
தரவில் சுருங்கித் தோன்றும் என்ப.'
 
 

- 455

 

 

`அளவடி முதலா அனைத்தினும் நான்கடி
முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்.'
`சுருங்கிற்று மூன்றடி ஏனைத் தரவுஇரு மூன்றடியே
தரங்கக்கும் வண்ணகக் குந்தர வாவது, தாழிசைப்பா
சுருங்கிற் றிரண்டடி, ஓக்கம் இரட்டி.'
 
 

- யா. கா. 44

 

 

`தரவு தாழிசை தன்தளை வெண்டளை
இரண்டுஉறழ்ந் தனஅடி இரண்டும் பலவுமாம்.'
 
 

- தொ. வி. 229

 

 

`வண்ணகம் அளவடி வரைமுதல் பலவடி
நான்குஆதி எட்டுஈறாய் நடைமுடுகு அராகமாம்.'
 
 

- 230

 

 

`அம்போ தரங்கம் அம்புஅளாம் திரைபோல்
அளவடி ஈரடி இரண்டும் பேரெண்
அளவடி ஓரடி நான்கும் அளவெண்
சிந்தடி ஓரடி எட்டும் இடையெண்