|        |         
              |        ஒத்த நூற்பாக்கள்  |         
                                                          |               |             `அசைகூன் ஆகும் அவ்வயினான.ழு |               |                                  |               |                          - தொ. பொ. 360  |               |                                           |         
                                                          |               |             `சீர்கூன் ஆதல் நேரடித் குரித்தே.ழு |               |                                  |               |                          - 361  |               |                                           |         
                                                          |               |             `அடிமுதல் பொருள்பெற வருவது தனிச்சொல்அஃது             இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப.` |               |                                  |               |                           - யா. வி. 94  |               |                                           |         
                                                          |               |             `உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும்             மறுக்கப் படாத மரபின ஆகியும்             எழுவாய் இடமா அடிப்பொருள் எல்லாம்             தழுவ நடப்பது தான்தனிச் சொல்லே.ழு |               |                                  |               |                          - காக்கை.  |               |                                           |         
                                                          |               |             `வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம்என             கண்டனர் மாதோ கடனறிந் தோரே.ழு |               |                                  |               |                          - காக்கை.  |               |                                           |         
                                                          |               |             `தனியே,             அடிமுதல் பொருள்பெற வருவது தனிச்சொல்,அஃது             இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப.ழு |               |                                  |               |                          - அவிநயம்  |               |                                           |         
                                                          |               |             `அடியினின் பொருளைத்தான் இனிது கொண்டு             முடிய நிற்பது கூன்என மொழிப.ழு |               |                                  |               |                          - பல்காயம்  |               |                                           |         
                                                          |               |             `வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே.ழு  |               |                                  |               |                          - பல்காயம்  |               |                                           |         
                                                          |               |             `அசைகூ னாகும் என்மனார் புலவர்.ழு |               |                                  |               |                          - பல்காயம்  |               |                                           |         
                                                          |               |             `தானே அடிமுதல் பொருள்பெற வருவது              கூன்என மொழிப குறியுணர்ந் தோரே.ழு |               |                                  |               |                          - நத்தத்தம்  |               |                                           |         
                                                          |               |             `வஞ்சி இறுதியும் வரையார் என்ப.ழு  |               |                                  |               |                          - நத்தத்தம்  |               |                                           |         
                                                          |               |             `வெண்சீர் வரையின்றிச் சென்று விரவினும்,             தன்பால் மிகுதியின் வருவன எல்லாம்             வஞ்சி உரிச்சீர் விரவினும் வெண்பா             வருகுந தனிச்சொல் அசைச்சீர் அடியேழு,                          `அடிமுதற்கண் நான்கிற்கும் சீர்கூன் ஆகும்             இடைகடையும் வஞ்சிக் கசைழு, |               |                                  |               |                           |               |                                     |