|
ஒத்த நூற்பாக்கள் |
| `அசைகூன் ஆகும் அவ்வயினான.ழு | | | - தொ. பொ. 360 | | |
| `சீர்கூன் ஆதல் நேரடித் குரித்தே.ழு | | | - 361 | | |
| `அடிமுதல் பொருள்பெற வருவது தனிச்சொல்அஃது இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப.` | | | - யா. வி. 94 | | |
| `உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும் மறுக்கப் படாத மரபின ஆகியும் எழுவாய் இடமா அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது தான்தனிச் சொல்லே.ழு | | | - காக்கை. | | |
| `வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம்என கண்டனர் மாதோ கடனறிந் தோரே.ழு | | | - காக்கை. | | |
| `தனியே, அடிமுதல் பொருள்பெற வருவது தனிச்சொல்,அஃது இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப.ழு | | | - அவிநயம் | | |
| `அடியினின் பொருளைத்தான் இனிது கொண்டு முடிய நிற்பது கூன்என மொழிப.ழு | | | - பல்காயம் | | |
| `வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே.ழு | | | - பல்காயம் | | |
| `அசைகூ னாகும் என்மனார் புலவர்.ழு | | | - பல்காயம் | | |
| `தானே அடிமுதல் பொருள்பெற வருவது கூன்என மொழிப குறியுணர்ந் தோரே.ழு | | | - நத்தத்தம் | | |
| `வஞ்சி இறுதியும் வரையார் என்ப.ழு | | | - நத்தத்தம் | | |
| `வெண்சீர் வரையின்றிச் சென்று விரவினும், தன்பால் மிகுதியின் வருவன எல்லாம் வஞ்சி உரிச்சீர் விரவினும் வெண்பா வருகுந தனிச்சொல் அசைச்சீர் அடியேழு, `அடிமுதற்கண் நான்கிற்கும் சீர்கூன் ஆகும் இடைகடையும் வஞ்சிக் கசைழு, | | | | | |