செய்யுளியல் - நூற்பா எண் 7

57

 
  விளங், கு, சாமரை எழுந்தலமர

-புளிமாந்தண்ணிழல்

  நலங்கிளர் பூமழை நனிசொரிதர
இனிதிருந்து
அருள்நெறி நடாத்திய ஆதிதன்

-கருவிளந்தண்ணிழல்

  திருவடி பரவுதும்; சித்திபெறல்பொருட்டே'

-யா. கா. 9 மே

எனவும்,
 
  `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்'
 
 

- குறள் 1121

 

[நீர் - நேர் - நாள்]

எனவும்,

  `நன்றறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்'
 
     
                           [இலர் - நிரை - மலர்]

எனவும் வரும். பிறவும் அன்ன.
   7

ஒத்த நூற்பாக்கள்

 

`இயலசை மயக்கம் இயற்சீர்; ஏனை
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்.'
 
 

 - தொ. பொ. 325

 

 

`முன்நிரை உறினும் அன்ன வாகும்.'  
 

- தொ. பொ. 326

 

 

`நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால'  
 

- தொ. பொ. 327

 

 

`இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே,
நிரையசை இயல ஆகும் என்ப.'
 
 

- தொ. பொ. 328

 

 

`அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.'  
 

- தொ. பொ. 329

 

 

`ஒற்றளபு எடுப்பினும் அற்றென மொழிப.'  
 

- தொ. பொ. 330

 

 

`இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின்,
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.'
 
 

- தொ. பொ. 331