| `வஞ்சிச் சீர்என வகைபெற் றனவே; வெண்சீர் அல்லா மூவசை யான.ழு | | | - தொ. பொ. 332 | | |
| `தன்பா அல்வழித் தான்அடைவு இன்றே.ழு | | | - தொ. பொ. 333 | | |
| `வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய.ழு | | | - தொ. பொ. 334 | | |
| `இசைநிலை நிறைய நிற்குவ ஆயின், அசைநிலை வரையார் சீர்நிலை கொளலே.ழு | | | - தொ. பொ. 339 | | |
| `.இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே; தலைவகை சிதையாத் தன்மை யான.ழு | | | - தொ. பொ. 340 | | |
| `ஒரோ அசையினா லாகிய ஈரசைச் சீஇர், இயற்சீர் என்னப் படுமே.ழு | | | - காக்கை | | |
| `இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்.ழு | | | - காக்கை | | |
| `மூவசை யான்முடிவு எய்திய எட்டினுள், அந்தம் தனிச்சீர் நான்குஅசை வெள்ளை; அல்லன, வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே.ழு | | | - காக்கை | | |
| `நாலசை யானும் நடைபெறும்; ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே.ழு | | | - காக்கை | | |
| | `ஈரசை ஆகிய மூவசைச் சீர்தான், நேர்இறின் வெள்ளை; நிரைஇறின் வஞ்சி.ழு | | | - சிறுகாக்கை | | | | | |
| `ஈரசைச் சீர்நான்கு இயற்சீர்; மூவசையின் இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும் நேர்இறின் வெள்ளை; நிரை இறின்வஞ்சி.ழு | | | - அவிநயம் | | |
| `மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கினுள், நேர்இறு நான்கும் வெண்பா உரிச்சீர்; நிரைஇறு நான்கும் வஞ்சி உரிச்சீர்.ழு | | | | | |
| `தேமா புளிமா கருவிளம் கூவிளமென்று ஆமா றறிந்தவற்றின் அந்தத்து -- நாமாண்பின் தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும் நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம்.ழு | | | | | |
|