| `அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை.' | - | அவிநயம் |
| `சொல்லிசை அளபெழ நிற்பது அளபெடை.' | - | சிறுகாக்கை |
| `அளபெழுந்து யாப்பின்அஃது அளபெடைத் தொடையே.' | - | மயேச்சுரம் |
| `இரண்டாம் சீர்வரின் இணைஎனப் படுமே.' | | |
| `இருசீர் மிசைவரத் தொடுப்பது இணையே.' | - | யா. வி. 42 |
| `முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.' | - | யா. வி. 43 |
| `ஒரூஉத்தொடை, | | |
| இருசீர் இடைவிடின் என்மனார் புலவர்.' | - | அவிநயம் |
| `சீர்இரண்டு இடைவிடத் தொடுப்பது ஒரூஉத்தொடை.' | - | யா. வி. 44 |
| `மூன்றுவரின் கூழை, நான்குவரின் முற்றே.' | | |
| `மூவொருசீரும் முதல்வரத் தொடுப்பது | | |
| கூழை என்மனார் குறியுணர்ந் தோரே.' | - | யா. வி. 45 |
| `முதல்அயல் சீர்ஒழித்து அல்லன மூன்றின் | | |
| மிசைவரத் தொடுப்பது மேற்கது வாயே.' | - | யா. வி. 46 |
| `ஈற்றுஅயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பது | | |
| கீழ்க்கது வாயின் கிழமையது ஆகும், | - | யா. வி. 47 |
| `சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே.' | - | யா. வி. 48 |
| அவை தாம், | | |
`முதலோடு அயல்கொள்வது இணை, அயல் இன்றி மூன்றாம் சீரது பொழிப்பு, இரண்டு இடைவிட்டு இறுதியொடு கொள்வது ஒரூஉ, இறுதிச் சீர்ஒழித்து ஏனைய ஒன்றின் கூழை, முதல்ஈறு அடைந்தவற்று இன்மை இருவகைக் கதுவாய், முற்றும் நிகழ்வது முற்றே, | | |
| முதலோடெட்டு ஆகும், என்மனார் புலவர்.' | - | பரிமாணம் |