| `உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்துழு | | - சி. செ. கோ. 27 | |
என்பதனை அந்தாதித் தொடைக்கும் சிதம்பரச் செய்யுட் கோவையிலிருந்து எடுத்துக்காட்டாகக் கொள்க. |
| `அறனன்று மாதவன் என்ப(து) உலகெந்தை தாள்காணார் நாணுக் கொளழு | | - சி. செ. கோ. 2 | |
என்பது அந்நூலில் செந்தொடைக்கு உதாரணமாகும். |
ஒத்த நூற்பாக்கள் |
|
| `ஒன்றிய தொடையொடும் விகற்பம் தன்னொடும் ஒன்றாது கிடப்பது, செந்தொடை யாப்பே.ழு | | - சிறுகாக்கை | |
| `அசையினும் சீரினும் இசையினும் எல்லாம் இசையா தாவது செந்தொடை தானே.ழு | | - பல்காயம் | |
| `ஒன்றா தாவது செந்தொடைக் கியல்பே.ழு | | - நத்தத்தம் | |
| `செம்பகை இல்லா மரபினதாம் தம்முள் ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்.ழு | | - காக்கை | |
| `மாறலது ஒவ்வா மரபின செந்தொடை.ழு | | - அவிநயம் | |
| `செந்தொடை ஒவ்வாத் திறத்தன ஆகும்.ழு | | - யா. வி. 50 | |
| `முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும்.ழு | | - பல்காயம் | |
| `சீர்முழுது ஒன்றின் இரட்டை ஆகும்.ழு | | - நத்தத்தம் | |
| `ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை.ழு | | - அவிநயம் | |
| `ஒருசீர் அடிமுழுதும் வருவது இரட்டை.ழு | | - மயேச்சுரம் | |
| `அடிமுழு தொருசீர் வரின்அஃது இரட்டை.ழு | | - பரிமாணம் | |
| `இரட்டை அடிமுழுது ஒருசீர் இயற்றே.ழு | | - யா. வி. 51 | |
|
|
|
|
|
|
|
|