71. | அறமுதனான் கினில்வீடு சொலற்குஅரிது ஆகையினால் அறம்,பொருள்,இன் பமும்,பொருளாம்; அவற்றின் அறம், பொருளே, புறம்அதுவாம்; இன்பம்அகஞ்; செய்யும்அணிக்கு இசைவாள்; புறநிற்க, அகப்பொருள்கைக் கிளையொடுஐந் திணையே நிறிய பெருந்திணைஏ ழாய்ப் புனைந்து உரையும்உலக நெறியும் வழாஅது (உ) ரைப்பனவாம்; அவற்றினிற்கைக் கிளையே கறுவில்ஒரு தலைக்காமம்; ஐந்திணைஅன் புடைய காமம்,இசை யாக்காம மாதல்பெருந் திணையே. (1) | இது அகத்திணை வகையை விளக்குகின்றது. உரை : அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள் வீடு எடுத்துச் சொல்லுவதற்கு அரிது; ஆகையால் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றே பொருளாகக் கருதப்படுகிறது. அறமும் பொருளும் புறத்திலும் இன்பம் அகத்திலும் அடங்கும். அகப்பொருள் |